Friday, May 22, 2009

ஆவதும் பென்ணாலே அழிவதும் பென்ணாலே

பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்து பழகிவிட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்னை அருகிருத்து முழுமையாகப் பார்க்கத் தவறிவிட்டவர்களின் பக்குமற்ற புலம்பல் இது.
ஆவது நிச்சியமாக ஓரு பெண்ணால்தான்! ஓர் உயிரைத் தன்னுள்வைத்து
உருக்கொடுத்த இந்த உலகுக்கு அளிப்பவள் பெண்தான் ஆனால் அழிவுக்கு அவ்ளையே பொறுப்பாக்கினால்.
அப்புறம் ஆண்னுடைய பங்களிப்புதான் என்ன?
பெண்னை அவளுக்கு உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் கையாளத் தெரியவிட்டால் அவளால் அவன் அழிந்து போகக்கூடும். திறமையான ஆண்கள் நிச்சியம் இந்த வார்தைகள் அலட்சியம் செய்வார்கள்.

0 comments:

Post a Comment