Monday, May 11, 2009

மருதாணி

நேற்று நீ உறங்குகையில்
உன் கையில் மருதாணி
வைத்து விட்டேன் - உன்
நிறத்திற்கு மருதாணி சிவக்க வில்லைதான் - ஆனால்
அதை நீ அழிக்காமால் பாதுகாக்க
அரை நொடிகூட
தூங்காமல் இருந்தேன்

" அட என் கண்ணு -
நல்ல சிவந்து இருக்கே! "

0 comments:

Post a Comment